புன்னகை – இன்றைய சூழலில் அதிகம் இழந்து தவிப்பது. நம்மில் உண்மை போலி என பாகுபாடு பார்க்க தெரிந்த நமக்கு மறைந்தே இருக்கும் சிலரின் புன்னகைகளை என்றாவது சிந்தித்ததுண்டா…
70க்கும் மேற்பட்ட கவிகளை கொண்டு இந்நூல் அமையபெற்றது.
வறுமையின் வலிகள், உண்மையின் மறைவு, பாசத்தின் இழப்பு என சில கருவை கொண்டு அமைந்த நூல் தான் “புதையும் புதையல் புன்னகை”
Reviews
There are no reviews yet.